கவிதை எழுதுதல், அலங்கார பொருட்கள் செய்தல், சமூக தொண்டு செய்தல் முதலியவற்றில் தேர்ச்சி பெற்றவரான கலைஞர் ராஜேந்திரம் அவர்கள் 'ஒப்பனைக் கவிக் கலைஞர்' என்ற அடிப்படையில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர் ராஜேந்திரம் அவர்களுக்கு எமது இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இதேவேளை சிறந்த கவிதைக் கலைஞனாக தேர்வுசெய்து கௌரவித்த ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கும் எமது பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற வகையில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர் ராஜேந்திரம் அவர்களுக்கு எமது இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இதேவேளை சிறந்த கவிதைக் கலைஞனாக தேர்வுசெய்து கௌரவித்த ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கும் எமது பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற வகையில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
.jpg)