நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கொப்பிகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன், தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது.
பொலிஸ்நடமாடும் சேவையில் பொலிஸ் முறைப்பாடுகள், கிராம உத்தியோகஸ்தரின் சேவைகள், வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலகத்தின் சேவைகள் முதலியனவும் கிடைக்கப்பெற்றன.