மாவடிவேம்பு இளைஞன் இரயிலில் மோதி மரணம்.

(Akshayan) சித்தாண்டி பிரதேசத்தில்  கடந்த 26.05.2015 அன்று மாலை புகையிரதத்தில் மோதிய இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளான்.   இலங்கை விமானப் படையில் பணிபுரிந்து வந்த மாவடிவேம்பைச் சேர்ந்த செல்வம்- மகேந்திரராசா என்ற இளைஞனே மரணமடைந்துள்ளார்.  மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post