பத்திரகாளி அம்மன் ஆலய உற்சவ நிருவாக சபைக்கூட்டம்

(Akshayan) சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய 52ஆவது சடங்கு உற்சப நிருவாக சபை கூட்டம் கடந்த 03.05.2015 அன்று ஆலயத்தில் நடைபெற்றது. ஆலயத் தலைவர் ஆ.தேவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிருவாக உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.





Previous Post Next Post