பேரில்லாவெளி பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம்

(Siva) கோறளைப்பற்று -தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பேரில்லாவெளி கிராம சேவை பிரிவில் அடங்கும் கூழாவடி கிராமத்தில் தொடர்ந்து காட்டு யானைகள் மக்களின் உயிரையும் ,உடமையையும் தாக்கி அழித்தவண்ணம் உள்ளது .

இப் படங்கள் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் -கிரான் , இதற்குள் உட்பட்ட பேரிலாவெளி கிராம சேவைப்பிரிவுக்குட்பட்ட கூழவடி கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயியின் இருப்பிடம் ஆகும்.
அந்த விவசாயியின் சொத்து , உடமைகள் காட்டு யானையால் முற்றாக அழிக்க பட்டு அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

அதிகாரிகளே, அரசியல்வாதிகளே இது உங்களின் கவனத்திற்கு...








Previous Post Next Post