தவசி லேணிங் சிற்றியின் சூழல்தினம் - 2015

தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் உலக சூழல்தின நிகழ்வுகள் இன்று (06.06.2015) எளிமையான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. கல்வியகத்தின் பிரதிப் பணிப்பாளர் க.சிவாங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி நிலைய திட்டமிடல் பணிப்பாளர் அக்சயன் அவர்களும் மற்றும் தரம் 09 - 13 வரையிலான மாணவர்களும் கலந்துகொண்டனர்.


சூழல்தினத்தை முன்னிட்டு நூலாசிரியர் அக்‌ஷயன் அவர்களால் எழுதப்பட்ட "புவியியல்சார் கட்டுரைகள்" எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.






Previous Post Next Post