18 February 2014

கிரானில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்

SHARE
(Rajan) கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் செயலகத்தில் முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில்  கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், ஏறாவூர்பற்று, கோறளைப்பற்று தெற்கு திவிநெகும திட்ட இணைப்பாளர் ஆ.தேவராஜா அவர்களும் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின்போது 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய பிரதேச அபிவிருத்திகள் தொடாபாக பல விடயங்கள் பேசப்பட்டன.





SHARE

Author: verified_user