26 March 2014

சித்தாண்டி வேள்ட்விஷன் வளாகத்தில் சிரமதான நிகழ்வு

SHARE
(Sanjee)தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்று (26.03.2014) காலை 8.30மணியலவில்   சித்தாண்டி விநாயகர் கிராம வேள்ட்விஷன் பாலர் பாடசாலையும் அதனோடு உள்ள நூலகவளாக பகுதியும் சிரமதானம் செய்யப்பட்டது.


 இந்  த.ம.வி.பு கட்சியின் பொருளாளர் அ.தேவராஜ் மற்றும் த.ம.வி.பு கட்சியின் மாவடிவேம்பு அமைப்பாளர் ள.திருப்பதி,கிராம சேவகர் ,பொதுமக்கள் ,மாணவர்களின் பெற்றோர்கள்,வேள்ட்விசன் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலத்து கொண்டனர்.


















SHARE

Author: verified_user