இந்நிகழ்வில் சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலய அதிபர் க.பகீரதன் அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொ.வரதராஜா, க.சுப்பிரமணியம் , சித்தாண்டி 01 கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சா.மகேந்திரகுமார், மற்றும் சிவில்குழு பொலிஸ் உத்தியோகத்தர் , சிவில் குழு உறுப்பினர்களான சி.திருப்பதி, இ.நித்தியானந்தம், ச.செந்தூரி மற்றும் சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு தென்னங்கன்றுகளும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
