இந் நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திரு. தனபாலசுந்தரம் மற்றும் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், ஏறாவூர்பற்று (செங்கலடி), கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகங்களின் திவிநெகும திட்டத்தின் விசேட இணைப்பாளர் ஆ.தேவராசா உட்பட பட்டதாரி பயிலுனர்கள். சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.
வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் பலாபலன்கள் இக்கூட்டத்தில் ஆராயப்ட்டதுடன், பயனாளிகளுக்கு வினைத்திறனான உற்பத்திச் செய்னமுறையினை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
