14 February 2014

பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற புதுநெல் வழங்கும் நிகழ்வு

SHARE
சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று காலை புதுநெல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. புதுர் எடுத்தல் என அழைக்கப்படும் இந்நிகழ்வில் ஆலய பிரதம பூசகர் மற்றும், ஆலய நித்திய பூசகர்கள் மற்றும் ஆலய நிருவாக சபையினரும் மக்களுக்கு புதுநெல்லை வழங்கி வைத்தனர்.












SHARE

Author: verified_user