இந்நிகழ்விற்கு அதிதிகளாக கல்வி நிலையத்தின் வளர்ச்சிக்கும், அதனுடைய நிலைத்திருப்பிற்கும் தூணாக இருந்து பங்களிக்கும் நிருவாக பதவிநிலையிலுள்ளவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.தில்லையம்பலம், கல்வி நிலைய சமூக இணைப்பாளர் மா.பரசுராமன், கல்வி நிலைய கலாசார இணைப்பாளர் சி.கோபால் ஆகியோர் அதிகளாககக் கலந்து கொண்டதுடன், வினாவிடை நிகழ்வுகள் தரம் 9 - 13 வரையிலான மாணவாகளுக்கும் சிறுவர்களுக்கும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தவசி லேணிங் சிற்றியின் சூழல்தின நிகழ்வு - 2012
இந்நிகழ்விற்கு அதிதிகளாக கல்வி நிலையத்தின் வளர்ச்சிக்கும், அதனுடைய நிலைத்திருப்பிற்கும் தூணாக இருந்து பங்களிக்கும் நிருவாக பதவிநிலையிலுள்ளவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.தில்லையம்பலம், கல்வி நிலைய சமூக இணைப்பாளர் மா.பரசுராமன், கல்வி நிலைய கலாசார இணைப்பாளர் சி.கோபால் ஆகியோர் அதிகளாககக் கலந்து கொண்டதுடன், வினாவிடை நிகழ்வுகள் தரம் 9 - 13 வரையிலான மாணவாகளுக்கும் சிறுவர்களுக்கும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
