19 December 2012

தொழிநுட்பக் கல்லூரி வீதி வெள்ளத்தில்

SHARE
வந்தாறுமூலை தொழிநுட்பக் கல்லூரி வீதியும் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வந்தாமூலையின் பலபாகங்கள் நேற்றைய தினம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வந்தாறுமூலை கணேச வித்தியாலயம் மற்றும் சில பொது இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.







(Photos by :- Uthayan)
SHARE

Author: verified_user