இந்த நிலையில் ஆலய அலங்கரிப்புக் குழுவினரால் அலங்கரிப்புப் பணிகள் சிறப்பாக நேற்றைய தினம் தொடக்கம் இன்று வரையிலும் நடைபெற்றன. வீதிகளில் கம்பங்கள் நட்டு, கொடிகள் மற்றும் சிறு மின்குமிழ்களை அழகாக இணைத்து அலங்கரித்துள்ளனர்.
இன்றைய தினம் அலங்கரிப்புப் பணிகளின்போது அலங்கரிப்புக் குழுவினரின் பணிகள் இடம்பெறுவதனை படத்தில் காணலாம்.
