23 October 2014

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் திரு காப்பு வழங்கும் நிகழ்வு

SHARE
(Sanjee)கேதார கௌரி விரத்தின் 20ம் நாளாகிய இன்று சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்
ஆலயத்தில் இன்று காலை 9.30 மணியலவில் திரு காப்பு கோதார கௌரி விரத அடியார்களுக்கு ஆலய நித்திய குரு சத்தியநாதன் ஜயா ஆவர்களாலும் ஆலய அலங்கார பூசர் சிவ ஸ்ரீ விஜயன் அவர்களாலும்  வழங்கி வைக்கப்பட்டது.
















SHARE

Author: verified_user