கடந்த சனவரி மாதம் இடம்பெற்ற வெள்ள பெருக்கு அனர்த்தாதின் பின்னர் மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது . பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் பிரதேசத்தின் அதிகமான பகுதிகள் வெள்ள அனர்த்ததிட்கு முகம் கொடுத்தது. சித்தாண்டி மாத்திரமன்றி மாவடிவேம்பு மற்றும் பல அண்மையிலுள்ள பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தனை அவதானிக்க முடிகிறது. வெள்ள அனர்த்தத்தின்போது எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே காணப்படுகின்றன.
கடந்த சனவரி மாதம் இடம்பெற்ற வெள்ள பெருக்கு அனர்த்தாதின் பின்னர் மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது . பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் பிரதேசத்தின் அதிகமான பகுதிகள் வெள்ள அனர்த்ததிட்கு முகம் கொடுத்தது. சித்தாண்டி மாத்திரமன்றி மாவடிவேம்பு மற்றும் பல அண்மையிலுள்ள பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தனை அவதானிக்க முடிகிறது. வெள்ள அனர்த்தத்தின்போது எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே காணப்படுகின்றன.























