சித்தாண்டி ஏழுகடை எனப்படும் கட்டடத் தொகுதிக்குப் பின்னால் இரண்டு கிளைகளுடன் கூடிய தென்னை மரத்தை அவதானிக்கலாம். தென்னை மரங்கள் இரண்டு கிளைகளுடன் வேறு சில இடங்களில் இருந்தாலும் எமது சித்தாண்டி பிரதேசத்திலும் இம்மரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
25 November 2012
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
