29 December 2012

மருங்கையடி சித்திவினாயகர் ஆலயத்தின் திருவெம்பாவை இறுதி நிகழ்வு

SHARE
வந்தாறுமூலை, மருங்கையடி சித்தி வினாயகர் ஆலயத்தின் திருவெம்பாவை விரதத்தின் இறுதி நிகழ்வு நேற்று (28.12.2012) நிறைவு பெற்றது. திருவெம்பாவை இறுதிநிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், சுவாமி வீதியூவும் இடம்பெற்றது.



(Photos by :-Pirunthan)
SHARE

Author: verified_user