இதேவேளை கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென்மாகாணங்களில் மழைதொடரும் எனவும் வடமத்திய, மேற்கு, சப்ரகமுவா மாகணாங்களிலும் மழை இடம்பெறும் எனவும் வளிமண்டலவியல் தினணக்களம் இன்று காலை 5.30 மணியளவில் வெளியிட்ட வானிலை முன்னறிவித்தலில் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பல பாகங்களிலும் பலமான காற்று வீசும் எனவும், மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டையூடான திருகோணமலை வரையிலான கடைல்கரையோரங்களில் மீன்பிடி முதலிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
07 January 2013
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
