12 June 2013

ஏறாவூர் முத்துமாரியம்மன் ஆலய உற்சவ அறிவித்தல்

SHARE
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 53 ஆவது வருடாந்த உற்சவமானது எதிர்வரும் 15.06.2013 அன்று ஆரம்பித்து எதிர்வரும் 23.06.2013 அன்று நிறைவுபெற உள்ளது.


ஆலய உற்சவ சடங்குக் கிரியைகள் யாவும் பிரதம பூசகர் திரு. அல்லிமுத்து  மோகன் அவர்களினால் நடாத்தி வைக்கப்படுவதுடன், இறுதிநாளான 23.06.2013 அன்று ஏறாவூர் 5 ஆம் குறிச்சி பொதுமக்கள் இணைந்து நடாத்தும் அன்னதான நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. 

(பிரசுரம்:- மனோசுவேந்)


SHARE

Author: verified_user