17 September 2013

செம்பித்துறை நாகதம்பிரான் ஆலய உற்சவம்

SHARE
சித்தாண்டியின்  வயல்நிலங்களைக்கொண்ட பகுதிகளுக்கிடையில் அழகிய ஆலமர நிழலில் வீற்றிருக்கும் சித்தாண்டி , செம்பித்துறை நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்றைய தினம் (16.09.2013) அன்று ஆரம்பித்தது. மூன்று நாட்களைக் கொண்ட உற்சவ நிகழ்வானது எதிர்வரும் 19.09.2013 அன்று நிறைவு பெற உள்ளது.


ஆலயத்தின் பூஜை நிகழ்வுகளை பிரதம பூசகர் ச.பாலசுப்ரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.

' சித்தாண்டி எனும் தமிழ் ஊரின் விளிம்பினிலே
விளைநிலங்கள் முன்னமைந்த செம்பித்துறையினிலே
கொத்தான கிளைகள் கொண்ட ஆலமர நிழலிலே
எங்கள் குறைதீர்த்து அருள் புரியும் நாகதம்பிரானே...'











SHARE

Author: verified_user