(Sanjee)ஏறாவூர்பற்று- சித்தாண்டி வேலாயுதர் வீதியில் விசிக்கும் 31 வயதுடைய இளைஞன் செல்வம்-விக்கினேஸ்வரன் என்பவர் இரவு தனது வீட்டு சாமி அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.தூக்கிட்ட கயிறு அறுந்த நிலையில் இளைஞன் கீழேவிழுந்து காணப்படுவதாகவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பெரிலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


