ஆலயத்திற்கு நேர்த்திக்கடனாக வந்த ஆடு, மாடு, கோழிகள் யாவும் 16.07.2014 அன்று முற்பகல் 11.30 மணயளவில் ஏலத்தில் விடப்படும். அனைவரும் வந்து அன்னையின் அருள் பெற்றேகுமாறு பெருமாவெளி பிள்ளையார், சிவமுத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைக்கின்றார்கள்.
12 July 2014
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
