இதேவேளை இன்று காலை 5.30 மணியளவில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில், நாட்டின் கிழக்குப் பாகத்தில் மழை அதிகரிக்கும் எனவும், கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மாலைவேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
06 December 2014
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
