சித்தாண்டியில் உள்ள மக்கள் தமது வயல்வெளிகளுக்கு செல்கின்ற பிரதான பாதைகளில் ஒன்றாக சந்தணமடு ஆற்றினைக் கடந்து செல்லம் பாதை அமைந்துள்ளது. மாரிகாலத்தில் ஆற்றினை தோணிகள் மூலமே கடக்கவேண்டும் ஆனால் கோடை காலத்தில் குறைந்தளவு தண்ணீர் காணப்படுவதனால் இதனை இலகுவாக கடக்கலாம். சந்தணமடு ஆற்றினுடைய நீர் வாழைச்சேனை வாவியில் கலக்கின்றது.
சந்தணமடு ஆற்றின் இயற்கை அழகு
சித்தாண்டியில் உள்ள மக்கள் தமது வயல்வெளிகளுக்கு செல்கின்ற பிரதான பாதைகளில் ஒன்றாக சந்தணமடு ஆற்றினைக் கடந்து செல்லம் பாதை அமைந்துள்ளது. மாரிகாலத்தில் ஆற்றினை தோணிகள் மூலமே கடக்கவேண்டும் ஆனால் கோடை காலத்தில் குறைந்தளவு தண்ணீர் காணப்படுவதனால் இதனை இலகுவாக கடக்கலாம். சந்தணமடு ஆற்றினுடைய நீர் வாழைச்சேனை வாவியில் கலக்கின்றது.
