சந்தணமடு ஆற்றையண்டிய பகுதிகளிலும் நீர் பரவத் தொங்கியதனால் சித்தாண்டியின் தாழ்நில பிரதேசங்கள் குறிப்பாக விவசாய நிலங்களை சார்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. சித்தாண்டியிலிருந்து சந்தணமடு ஆறுநோக்கிச் செல்கின்ற வீதியும் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை மழை சற்று ஓய்வு நிலைக்கு வந்ததனால் நீர்மட்டம் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டார்.
29 November 2012
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
