சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து இன்று காலை ஆரம்பித்த பாற்குடப் பவனி நிகழ்வு பிரதான வீதிக்கூடாகவும், பின்னர் காளிகோவில் வீதியினால் வந்து நாககன்னி அம்பாள் ஆலயத்தை அடைந்தது. இதில் விரதத்தை அனுஸ்டிக்கும் பக்த அடியார்கள், ஆலய பூசகர்கள் கலந்துகொண்டனர்.
09 November 2012
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
