20 May 2013

கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி - அறிவித்தல்

SHARE
கோராவளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி பெருவிழா நிகழ்வானது எதிர்வரும் 23.05.2013 அன்று ஆரம்பித்து, மறுநாள் 24.05.2013 அன்று திருக்குளிர்த்தியுடன் நிறைவுபெறவுள்ளது. 

ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களுக்காக போக்குவரத்து ஒழுங்குமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன்,  கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் தலைமையிலான தாய்ப்பந்தல், கோரகல்லிமடு, சந்திவெளி, சித்தாண்டி, முறக்கொட்டான்சேனை, கிரான், கிண்ணயடி, மீராவோடை ஆகிய கிராம பந்தல்களும் அம்பாளின் நிகழ்வுகளை இணைந்து நடாத்துகின்றன.




SHARE

Author: verified_user