ஆலய பிரதம குரு க.செல்லத்துரை ஐயா, உதவிப்பூசகர் கு.வினாயகமூர்த்தி ஐயா ஆகியோரின் தலைமையில் பூஜைகள் யாவும் இடம்பெறுவதுடன், கா.விஜயகுமார் ஐயா அவர்களினால் கிரியைகள் யாவும் இடம்பெறும்.
ஆலய ர்த்திக்காக வரும் ஆடு, மாடு கோழிகள் யாவும் 21.05.2013 செவ்வாய்கிழமை காலை ஏலத்தில் கூறிக்கொடுக்கப்படும்.
(துண்டுப்பிரசுரம் - மாறன்)
