18 May 2013

பத்திரகாளி அம்மன் ஆலய உற்சவம் - அறிவித்தல்

SHARE
சித்தாண்டி - மாவடிவேம்பு அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 50 வது வருடாந்த சடங்கு உற்சவமானது எதிர்வரும் 02.06.2013 (ஞாயிற்றுக் கிழமை) அன்று ஆரம்பமாகவுள்ளது.

 சித்தாண்டி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து 02.06.2013 அன்று மடைப்பெட்டி எடுத்தல் வைபவத்துடன், தீர்த்தக்கேணி வீதியூடாக வந்து திருக்கதவு திறக்கப்படும். இறுதிநாளான 08.06.2013 அன்று தீமிதித்தல் முதலிய வைபவங்களுடன் சடங்கு உற்சவம் நிறைவுபெற உள்ளது.

உற்சவ கால தினங்கள் மற்றும் உபயகாரர்கள் விபரம் 
* முதலாம் நாள் (02.06.2013) - ஆலய நிருவாக சைபயினர்
* இரண்டாம் நாள் (03.06.2013) -  சித்தாண்டி 01 பொதுமக்கள்
* மூன்றாம் நாள் (04.06.2013) - உதயன்மூலை பொதுமக்கள்
* நான்காம் நாள் (05.06.2013) - மாவடிவேம்பு பொதுமக்கள்
* ஐந்தாம் நாள் (06.06.2013) - விஸ்வகுல பொதுமக்கள்
* ஆறாம் நாள் (07.06.2013) - ஆலய நிதி


ஆலயத்தின் நித்திய பூஜைகள் அணைத்தும்  பிரதம குரு சீ.ஜீவராசா ஐயா  அவர்களின் தலமையில் இடம்பெறுவதுடன், ஆலயத்தின் நித்தியகுருவாக து.சத்தியநாதன் ஐயா அவர்களும், உதவிப்பூசகராக ச.மேகநாதன் ஐயா அவர்களும் கடமையாற்றுவார்கள்.

ஆலய நிருவாக சபையினர் விபரம்

தலைவர் - த.பாக்கியராசா 
உபதலைவர் - சா.மகேந்திரகுமார் (0774621371)
செயலாளர் - க.புவிதரன் (0770732186)
உபசெயலாளர் - கா.விஜயகுமார் (0774199319)
பொருளாளர் - ம.பாஸ்கரன் (0772282012)
நித்திய வண்ணக்கர் - செ.மாணிக்கன்

(துண்டுப்பிரசுரம் - சிவாகரன்)




பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்மீது புலவர் குமாரசாமி அவர்களால் பாடப்பட்ட பாடல்


SHARE

Author: verified_user