தீப்பந்தம் சுழற்றுதல் முதலியவற்றுடன் இறைவனின் வீதியுலா சிறப்பாக இடம்பெற்றது.
இதேவேளை ஆலய நிகழ்வுகளை முன்னிட்டு சுற்றூஞ்சல்,பாதாள மோட்டார் சைக்கிள் சாகசங்கள், உழவு இயந்திரத்தை ஏற்றுதல் சாகசங்கள் முதலியனவும் இடம்பெற்று வருவதுடன் அதிகளவிலான கடைகளும் ஆலய வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
(படங்கள்:-குபேரன்)
