சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்திலிருந்து சுவாமி வீதியுலா வரப்பட்டு சித்தாண்டி, உதயன்மூலையில் அமைந்துள்ள தீர்த்தக்குளத்தில் தீர்த்தமாடுவதற்க வந்து சேர்ந்தது.
ஆனந்தக்காவடிகள் , நேர்த்திக்கான பொங்கல் நிகழ்வுகள் ஆகியவற்றுடன் பெருமளவிலான மக்களின் வருகையுடன் தீர்த்த நிகழ்வுகள் இடம்பெற்றது. இதேவேளை தன்னீர்ப்பந்தல், அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றது.
(ஒளிப்படம்:- மாறன், சித்தார்த்தன்)
