14 January 2014

சித்தாண்டி அலைமகள் வித்தியாலயத்தில் பொங்கல் விழா

SHARE
(Sumatharan) கல்குடா வலயத்திற்குட்பட்ட சித்தாண்டி, வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயத்தின் பொங்கல் விழா நேற்றைய தினம் (13.01.2014) நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.கு.சன்முகம் அவாகளின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். 

பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றும் திரு. கு.சன்முகம்  அவர்கள் விரைவில் களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்திற்கு இடம்மாற்றம் பெற்றுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















SHARE

Author: verified_user