சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடி, களுவன்கேணி முதலிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இராணுவத்தினரால் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. கொம்மாதுறை இராணுவ முகாமில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொம்மாதுறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவத்தினர், குறிப்பிட்ட கிராமங்களுக்குரிய கிராமசேவகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
18 November 2012
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
