க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 05.08.2013 இலிருந்து ஆரம்பிக்கவிருக்கின்றன.
அந்தவகையில் அளவையியலும் விஞ்ஞானமும் என்ற பாடத்திற்கான இறுதிக் கருத்தரங்கு ஆசிரியர் நா.தனஞ்சயன் அவர்களினால் அமரா கல்லூரி மற்றும் Guide notion campus ஆகியவற்றில் எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் நடாத்தப்படவிருக்கின்றது.