இச்சிரமதானத்தில் ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர் கே.ஏ.எல்.வசந்த, எச்.எம்.டபிள்யு, கே.கேரத் ஆகியோரும், மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன், சமுர்த்தி உத்தியோகத்தர் தே.கொளசல்யாதேவி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.வரதராஜ், இளம்தளிர் விளையாட்டுக் களகத்தின் தலைவர் சி.திருப்பதி , பத்திரகாளி அம்மன் ஆலய தலைவர் ஆ.தேவராசா மற்றும் பொதுமக்கள் பங்குபற்றினர்.
சிரமதான நிகழ்வையடுத்து ஏறாவூர் பொலிசாரினால் டெங்கு தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் 03.09.2013 அன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இடம்பெறவிருக்கும் இரத்தான நிகழ்வில் பொதுமக்களைக் கலந்துகொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
