ஆலயம் பேரில்லாவெளி கோராவளி குளிர்த்தீர் தொடர்பான வருடாந்த கூட்டம் on 6:18:00 pm SHARE கோராவளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி நிகழ்வு தொடர்பாக ஆராயும் சித்தாண்டி பந்தலுக்குரிய வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (25.05.2014) அன்று சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய முன்றலில் நடைபெற்றது.(படம்:- நல்லதம்பி)