26 May 2014

அப்பா குறும்பட நடிகர் சிறிதரன் சிறந்த நடிகராக தெரிவு

SHARE
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சினிமா கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 24.05.2014 அன்று நடைபெற்றது. குறும்படங்கள், பாடல்கள் ஆகியவற்றுக்கான விருதுகள் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டிருந்தன. கலந்துகொண்ட படைப்புகளில் எந்தெந்த படைப்புகள் விருதினை பெற்றுக்கொண்டன, விருதினை பெற்றுக்கொண்ட கலைஞர்கள் விபரம் கீழ்வருமாறு.

பாடலுக்கான விருதுகள்
சிறந்த பாடல் ஒளிப்பதிவுக்கான விருது –  ஒளிப்பதிவாளர் பாலமுரளி ( பூட்டு பாடலிற்காக )
சிறந்த பாடலாசிரியருக்கான விருது –   யாழ்நிலவன் ஷாம்சன் (கனவிலும் தேடுகிறேன் பாடலுக்காக)
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது  - இசையமைப்பாளர் ஷமீல் (அலைபாயும் மனசு பாடலுக்காக )
சிறந்த பாடல் இயக்குனருக்கான விருது -  மதி.சுதா ( சுவர்தேடும் சித்திரங்கள் பாடலுக்காக )
சிறந்த பாடகருக்கான விருது –  கந்தப்பு ஜெயந்தன் (“அடடா புயலா” பாடலுக்காக )
சிறந்த பாடகிக்கான விருது  -  அன்ஃபால் நஹாஸ் (“என் உயிரை” பாடலுக்காக )
சிறந்த பாடல் நடிகைக்கான விருது  நடிகை மிதுனா ( அடடா புயலா பாடலுக்காக)
சிறந்த பாடல் நடிகருக்கான விருது  மயூரன் ( அலைபாயும் மனசு பாடலுக்காக)
சிறந்த பாடலுக்கான விருது – மதி.சுதாவின்  சுவர்தேடும் சித்திரங்கள் பாடல்
சிறந்த நடன ஆசிரியருக்கான விருது – கிருஷ்னா ( என் உயிரை பாடலுக்கான)
குறும்படங்களுக்கான விருதுகள்
சிறந்த திரைக்கதைக்கான  விருது – மகிழ்தரன் ( கராளம் குறும்படத்துக்காக)
சிறந்த எடிட்டர் – துஷாந்த் ( அன்ஃபிரண்ட் குறும்படத்துக்காக)
சிறந்த நடிகர் – சிறீதரன் ( அப்பா குறும்படத்துக்காக )
சிறந்த நடிகை – டிலானி ( மனிதம் குறும்படத்துக்காக)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – சங்கர் (மிச்சக்காசு குறும்படத்துக்காக)
சிறந்த இசையமைப்பாளர் – ஜீசஸ் யுவராஜ் (நெஞ்சே எழு குறும்படத்துக்காக )
சிறந்த ஒளிப்பதிவாளர் – பாலமுரளி (சூனிய வளையம் குறும்படத்துக்காக)
சிறந்த கதை – விமல்ராஜ் (பூம்புகார் குறும்படத்துக்காக)
சிறந்த இயக்குனர் – சுதர்சன் (எழுத்துப்பிழை குறும்படத்துக்காக)
சிறந்த குறும்படம் – கராளம்
விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும்  வாழ்த்துக்கள் !



SHARE

Author: verified_user