ஏறாவூர் பற்று கலைஞர்கள் வயலும் சோறும் நிகழ்ச்சித் திட்டம் on 10:50:00 am SHARE ஏறாவூர்பற்று பிரதேச செயலக கலாசார அதிகார சபையும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைத்து நடாத்திய "வயலும் சோறும்" நிகழ்வானது 20.07.2023 வியாழக்கிழமை உதவிப்பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் மயிலவெட்டவான் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.