சித்தாண்டி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.
எனவே இவ்வருடம் பரீட்சை எழுதும் மாணவர்கள் அணைவரும் நாளைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்கும்படி அதிபர் திரு. தி.ரவி அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
